திருச்சி

தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு

மணப்பாறை, மே 11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ராயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி அடையாததால் மனமுடைந்த அச்சிறுவன் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான்.…

Read more