சி.டி.சி. கார்னரில் கபஸ்தான் சாலை மறுசீரமைப்பு பணிகள்: மேயர் ஆய்வு

திருப்பூர், ஏப்.13: திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட சி.டி.சி. கார்னர் கபஸ்தான் சாலை மறுசீரமைப்பு பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது சாலையை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழக்குடோன் பகுதியில் புதிய தண்ணீர் குழாய் அமைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு