சொல்லிட்டாங்க…

* இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* முடி சூட்டு விழா முடிந்து விட்டது. இதோ, கொடுங்கோல் மன்னர் வீதியில் மக்கள் குரலை நசுக்கத் தொடங்கி விட்டார். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

Related posts

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு