தூத்துக்குடியில் முழு மின் உற்பத்தி

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச.16, 17 அன்று பெய்த கனமழையால் தூத்துக்குடி அனல் மின் நிலையம் மிக மோசமாக வெள்ளத்தால் சூழப்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளும் சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்..!!

கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் அடைந்த தோல்வி தொடரும் : அமித்ஷா விமர்சனத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி!!

சென்னை அமைந்தகரையில் மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு!!