திட்டமிட்டபடி இன்று மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: கட்சி தலைமை அறிவிப்பு

சென்னை: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், இன்று தாயகத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. மதிமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், இன்று (9ம் தேதி) காலை 10 மணிக்கும், நிர்வாகக் குழு கூட்டம் நாளை (10ம் தேதி) காலை 10 மணிக்கும், சென்னை தாயகத்தில் திட்டமிட்டபடி நடைபெறும். இந்த கூட்டங்களுக்கு மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமை வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்