இதனால் பேச்சிப்பாறை அணையில் நீர்மட்ட உயர்ந்து அணையின் நீர்மட்டம் 44.1அடியாகவும் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவிக்கு ஏற்கனவே உபரிநீர் சிற்றாடை மற்றும் பேச்சிபாறையில் இருந்து 500கனஅடி நீர் உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்தை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் ஏற்கனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 5வது நாளாக இன்று திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.