திருக்கோவிலூர் பகுதியில் பயங்கர வெடி சத்தம்: மக்கள் அச்சம்

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டி, பொன்னியந்தல், லா. கூடலூர், பாடியந்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று பகல் 12 மணியளவில் பயங்கர வெடி சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு கேட்டதாக தெரிகிறது.

இந்த வெடி சத்தம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 30 கிலோ மீட்டர் அளவுக்கு உணரப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்