இந்நிலையில் தமிழகம் வந்த இந்த தம்பதி நேற்று, தஞ்சை “தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.30 லட்சம் காசோலை வழங்கினர். காசோலையை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தமிழகம் வந்த இந்த தம்பதி நேற்று, தஞ்சை “தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.30 லட்சம் காசோலை வழங்கினர். காசோலையை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் பெற்றுக்கொண்டார்.