உப்பளங்களில் 90 நாளில் உற்பத்தியான உப்பு விற்பனை போக மீதி உப்பை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். பாத்திகளில் வாரி வைத்துள்ள உப்பை சேமித்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் நேற்று முதல் ஈடுபட்டனர். மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க ஓரிரு நாட்கள் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.