வேங்கைவயலில் ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் இன்று நேரடி விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயலில் ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் இன்று நேரடி விசாரணை மேற்கொள்கிறார். குடிநீர்தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது குறித்து வேங்கைவயல் சென்று சத்தியநாராயணன் இன்று விசாரிக்கிறார் .

Related posts

மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

விருத்தாசலம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்