இந்த விழாவில் எஸ்.ஐ.டி.பி.ஐ.யின் பொது மேலாளர் ஏ.எல்.ரவீந்திரன், எஸ்.வி.பி. பியூபிள் இந்தியா நிறுவனத்தின் அலுவலர் சரவணன் தினகரசாமி, மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வணிக மேலாளர் யோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கலந்து கொண்டு பல்வேறு மாணவர்களின் கலைத் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்த திருவிழாவினை மிகுந்த உற்சாகத்துடனும், விதவிதமான முன்னேற்பாடுகளுடன் கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.