அதிகாலை 3.00 மணிக்கு சபாபதி சன்னதியில் ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகமும் காலை 4.15 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்பாடும் நடைபெறும்காலை 5.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் தீபாராதனை நடைபெறும். காலை 10.00 மணிக்கு ஸ்ரீ நடராஜர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வீதி உலா பகல் 12.00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் நலுங்கு வைபவம் தீபாராதனை, சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளல் வீதி உலா நடைபெறும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.