மேலும் கிறிஸ்து பிறப்பை தத்ரூபமாக உணர்த்தும் வகையில் வேடமிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் பாடல்களும் இசைக்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஊர்வலம் தாவரவியல் பூங்காவில் நிறைவடைந்தது.
மேலும் கிறிஸ்து பிறப்பை தத்ரூபமாக உணர்த்தும் வகையில் வேடமிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் பாடல்களும் இசைக்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஊர்வலம் தாவரவியல் பூங்காவில் நிறைவடைந்தது.