நூல் விலை ரூ10 உயர்வு


திருப்பூர்: மார்ச் மாதத்தில் 2வது முறையாக நூல் விலையை உயர்த்தி நூற்பாலைகள் நேற்று அறிவித்தன. இதில், நூல் விலை கிலோ ரூ5 முதல் ரூ10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ192-க்கும், 16-ம் நம்பர் ரூ202க்கும், 20-வது நம்பர் ரூ260-க்கும், 24-வது நம்பர் ரூ272-க்கும், 30-வது நம்பர் ரூ282-க்கும், 34-வது நம்பர் ரூ300-க்கும், 40-வது நம்பர் ரூ320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ257-க்கும், 24-வது நம்பர் ரூ267-க்கும், 30-வது நம்பர்,ரூ277-க்கும், 34-வது நம்பர் ரூ290-க்கும், 40-வது நம்பர் ரூ310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம்!

நான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை: பிரதமர் மோடி பேச்சு

ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த அன்னூர் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு..!!