டோக்கியோ: ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானது. தலைநகர் டோக்கியோவின் தென்கிழக்கே 107 கிலோ மீட்டர் தொலைவில், 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது. இதனால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.