இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “டிசம்பர் 20 முதல் 22 வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் டிச.23 வௌியிடப்படும். அவர்களின் மனுக்கள் டிச.24 முதல் 30 வரை ஆய்வு செய்யப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.