அதை தொடர்ந்து நெல்லை மாவட்டம் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் புல் வெளிகள் நிறைந்த யானைகளின் வசிப்பிடமான முத்துக்குளிவயல் வனப்பகுதியில் அந்த யானை விடப்பட்டது. இந்நிலையில் மேலக்கோதையாறு நீர்மிநிலையம் அருகே அரிசி கொம்பன் யானையை கண்டா கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். யானை வந்தால் விரட்டுவதற்கு தயாராக 35 வன ஊழியர்கள் 2 இடங்களில் ரோந்து பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.