ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.527 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். ஊதிய உயர்வு மூலம் 75,978 ஊழியர்கள், பணியாளர்கள் பயன்பெறுவர். ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 10 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்” என்றார்.