தொடர் மழையால் கொடைக்கானல் ஜில்… சுற்றுலாப்பயணிகள் டல்…

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகள் அவதியடைந்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் முக்கிய இடங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், கொடைக்கானலில் நிலவிய இதமான சூழல் குளிர்ச்சியான சூழலாக மாறியது.
நேற்று முன்தினம் கொடைக்கானலில் 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு