இந்திய வழக்கறிஞருக்கு விருது

லண்டன்: இந்தியாவில் பிறந்த இங்கிலாந்தியில் உள்ள பிரபல வழக்கறிஞர் அஜித் மிஸ்ரா . இவர் சட்டம் மற்றும் பொது வாழ்வில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக மதிப்புமிக்க ப்ரீடம் ஆப் தி லண்டன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யூகேஐஎல்பீ நிறுவனர் மற்றும் தலைவரான மிஸ்ராவிற்கு 23ம் தேதி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட நிறுவனங்களில் இந்திய பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.

 

Related posts

15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவு

சென்னை அரசு திரைப்பட நிறுவனம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுப்பு!