அமெரிக்காவில் பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளி இளைஞர் பலி

நியூயார்க்: அமெரிக்காவில் போஸ்டன் விமான நிலையத்தில் பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஷ்வசந்த் கொல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்தில் தனது இசைக் கலைஞர் நண்பரை வரவேற்க ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட விஷ்வசந்த் கொல்லா கடந்த 28ம் தேதி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்து அவரை இடித்து தள்ளி இழுத்து சென்றது. இதில், விஷ்வசந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

மக்களவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2பேருக்கு அரிவாள் வெட்டு..!!