கொடைக்கானல் கோடை விழா: 60-வது மலர் கண்காட்சியில் வசீகரிக்கும் மலர்கள், காய்கறி சிற்பங்கள்

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா மற்றும் 60-வது மலர்க் கண்காட்சி இன்று (மே 26) காலை தொடங்கியது. மலர்க் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்கள், மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த உருவங்கள், காய்கறி சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

Related posts

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டம்..!!

சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 24 பேர் பலி..30 பேர் காயம்..!!

ஒரே நாளில் 131 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லி, என்சிஆரில் பெற்றோர்கள் கதறல்; மாணவர்கள் பீதி!!