துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகனுக்கு 52.14% வாக்குகள்

அங்காரா: துருக்கி அதிபர் தேர்தல் மே மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இதில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மே 28ம் தேதி இரண்டாம்முறையாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன். 52.14 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கெமால் கிலிக்டெரொலு 47.86 சதவீத வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து எர்டோகன் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இந் வெற்றியை துருக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.

Related posts

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா

கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை