எப்போதும் தனது குழந்தையின் நினைப்பிலேயே இருந்து வந்த பார்வதி நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போதும் தனது குழந்தையின் நினைப்பிலேயே இருந்து வந்த பார்வதி நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.