இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை காரணைப்புதுச்சேரியில் பால்ராஜ் ரத்த வாந்தி எடுத்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். தகவல் அறிந்ததும் ஊரப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி ஆதரவற்ற, கட்டிட தொழிலாளியான பால்ராஜியின் உடலை தனது சொந்த செலவில், காரணைப்புதுச்சேரி சுடுகாட்டில் நேற்று மாலை அடக்கம் செய்தார்.