புவனேஸ்வர்: ஜூன் 2-ல் ஒடிசா மாநிலம் பாகநாகாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 175 பேர் காயமடைந்தனர்.