ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு

புவனேஸ்வர்: ஜூன் 2-ல் ஒடிசா மாநிலம் பாகநாகாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 175 பேர் காயமடைந்தனர்.

Related posts

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி

தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

2021ல் அடிமைகளை விரட்டியதுபோல எஜமானர்களை விரட்ட வேண்டும்; 29 பைசா ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு