திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் பைக் விபத்தில் விவசாயி பலி

வீரவநல்லூர்,மே 21: சேரன்மகாதேவி அருகே சங்கன்திரடு பகுதியை சேர்ந்தவர் அரிராம் மகன் நவநீதகிருஷ்ணன் (59), விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை சேரன்மகாதேவி ரவுண்டானா கீழ்புறம் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது விகேபுரம் அருகே பெத்தான்பிள்ளை…

Read more