திருநெல்வேலி

சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

சுரண்டை, மே1: சுரண்டையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் நள்ளிரவில் மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், லாக்கரை திறக்க முடியாததால் லட்சக்கணக்கான பணம் கொள்ளையில் இருந்து தப்பியது. தென்காசி மாவட்டம், சுரண்டை பஸ் நிலையம் பின்புறம் தனியார் வணிகவளாகத்தில் எஸ்பிஐ சார்பில் அமைக்கப்பட்ட…

Read more