இதனால் அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று கேட்டு போன பால் கேன்களுடன் திறந்து பாமகவினர் பாலை தரையில் கொட்டினர். உரிய தீர்வுகாண பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பாமகவினர் குற்றம்சாட்டினர். சீரான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.