திருப்பூரில் அண்ணாமலை பாதயாத்திரை


அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை 3ம் கட்ட பாத யாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். இதில் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பாதயாத்திரை சேவூர் ரோடு, கச்சேரி வீதி, வடக்குதேர் வீதி, கிழக்கு தேர்வீதி, கடைவீதி, தபால் ஆபிஸ் வீதி, பி.எஸ்.சுந்தரம் வீதி வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்து. அங்கு அண்ணாமலை பேசினார். பாதயாத்திரையையொட்டி மகளிர் கொடி அணிவகுப்பு நடந்தது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்