குழந்தை திருமணம் குறித்த தகவல் அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண் 1098

அரியலூர், மே 20:அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பு ;குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006ன் படி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாக கருதப்படும். அப்பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட…

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை

நாகப்பட்டினம், மே 20: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு வரும் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும என கலெக்டர்(பொ) பேபி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி…

Read more

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் ஓலைச் சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா

கீழ்வேளூர், மே 20: நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருள ஓலைச் சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த…

Read more

நாகப்பட்டினத்தில் காலை உணவு திட்டம் கடந்தாண்டில் 16,223 மாணவ, மாணவிகள் பயன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் கோடைமழை

நாகப்பட்டினம், மே 20: நாகப்பட்டினம் மாவட்டத்தின் கிராம பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் கோடைவெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின்…

Read more

செவ்வாய்தோறும் மாநகராட்சி பகுதிகளில் முட்செடிகளை அகற்ற வேண்டும்

கரூர், மே 20: கரூர் மாநகராட்சி பகுதிகளில் சூழ்ந்துள்ள சீத்த முட்செடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிககை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. கரூர் மாநகரம் மட்டுமின்றி, வெங்ககல்பட்டி, சணப்பிரட்டி, வேலுசாமிபுரம்,…

Read more

ராமர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கரூர், மே 20: ராமர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் கரூர் உட்கோட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கில்.…

Read more

5,446 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000 தண்ணீரின்றி செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வறண்டது

கரூர், மே 20: தண்ணீரின்றி செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் துவங்கி கரூர், திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையை அமராவதி ஆறு பூர்த்தி செய்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் ராஜபுரம் பகுதியில்…

Read more

முசிறி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முசிறி, மே20:முசிறி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேக…

Read more

மணல் திருடியவருக்கு போலீசார் வலை

திருச்சி, மே 20: மணல் கடத்தி வந்த வேனை மடக்கி பிடித்தபோது, தப்பியோடிய டிரைவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி-சென்னை பைபாஸ் சாலை பால்பண்ணை சர்வீஸ் சாலையில் வழக்கமான வாகன…

Read more

கூலி தொழிலாளியிடம் மிரட்டி பணம் பறித்தரவுடி மீது குண்டாஸ்

திருச்சி, மே 20: கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சியில் கடந்த ஏப்.24ம் தேதி பாலக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட எடத்தெரு அண்ணா சிலை அருகில்…

Read more