கூடுதல் எஸ்பி பாண்டியன் எஸ்பியாக பதவி உயர்வு

சென்னை: கூடுதல் எஸ்பி பாண்டியன் சிபிசிஐடி எஸ்பியாக பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவு: பெரம்பலூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த பாண்டியன், எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை சிறப்பு பிரிவு சிபிசிஐடி-1 எஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்