அனைத்து அதானி குழும நிறுவன பங்கு விலை கடும் சரிவு

மும்பை: அதானி குழுமத்தைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. விலை சரிந்து கொண்டிருக்கும் அதானி குழும பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அதானி நிறுவனப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்ததால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு இழப்பு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள இ.பி.எஃப். தொகையைத் திரும்ப பெறுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதானி குழும நிறுவனங்கள் அனைத்தின் பங்குகளும் விலை குறைந்துள்ளன.

Related posts

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சொந்தங்களுக்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி வைப்பு: ஐ.நா அறிக்கையில் தகவல்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்