கனமழையால் 14 சுரங்கப்பாதை மூடல்

சென்னை: சென்னையில் கொட்டி தீர்த்த கன மழையால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி, மேட்லி, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், தில்லை நகர்=, சி.பி.சாலை, வில்லிவாக்கம், செம்பியம், கணேசபுரம், வியாசர்பாடி, மாணிக்கம் நகர், துரைசாமி, ஆர்பிஐ சுரங்கப்பாதை என 14 சுரங்கப்பதைகளில் மழை நீர் தேங்கியிருந்தது. பாதுகாப்பு கருதி 14 சுரங்கப்பாதைகளில் தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

Related posts

மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு