வேளாண் துறையை சீர்த்திருத்தவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது: பிரதமர் மோடி உரை

டெல்லி: வேளாண் துறையை சீர்த்திருத்தவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். சட்டங்கள் தவறாக இருந்தால்  திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது என மக்களவையில் பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். …

Related posts

நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு