விவசாயிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது: சுர்ஜித் குமார் ஜெயனி

டெல்லி: விவசாயிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது என பிரதமர் மோடியை சந்தித்த பின் பஞ்சாப் பாஜக தலைவர் சுர்ஜித் குமார் ஜெயனி தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். …

Related posts

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்