விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி நாளை மதியம் நடைபெற உள்ளதாக தகவல்

டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நாளை மதியம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் இன்று மாலை 5 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. …

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பதாகைகள் ஏந்தி போராட்டம்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே

மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்பு; 30 பேருக்கு அமைச்சர் பதவி: உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு