வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!!

மும்பை: வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சந்திர கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார்,  வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் ஆகியோருக்கும் 14 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: ஒன்றிய அரசு அறிவிப்பு

கேரளாவில் இன்று காலை திடீர் நில அதிர்வு: அலறியடித்து மக்கள் ஓட்டம்

தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் மோதல்; உத்தரபிரதேச பாஜக துணை முதல்வர் மாயம்..? யோகியை ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பதால் பரபரப்பு