லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விசாரிக்க கோரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நோட்டீஸ்

லக்கிம்பூர்: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விசாரிக்க கோரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நோட்டீஸ் கொடுத்துள்ளார். லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை, திட்டமிட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு நேற்று கூறியிருந்த நிலையில் விவசாயிகள் படுகொலை தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் அஜய் மிஸ்ராவை ஒன்றிய அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்….

Related posts

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்