லக்கிம்பூர் சம்பவம் தொடரான விசாரணைக்கு ஆஜராக ஆசிஷ்க்கு நாளை காலை வரை அவகாசம்

டெல்லி: லக்கிம்பூர் சம்பவம் தொடரான விசாரணைக்கு ஆஜராக ஆசிஷ்க்கு நாளை காலை 11 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு அவகாசம் தந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு தகவல் தெரிவித்துள்ளது. …

Related posts

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு