ரூ.2.10 லட்சம் பறிகொடுத்த முதியவர்

 

கோவை, ஜூன் 5: கோவை ஆர்.எஸ்.புரம் டி.வி சாமி ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா (65). சில ஆண்டுகளாக டி.வி. சாமி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். 4 ஆண்டுகளாக சம்பளமாக வாங்கிய 2.10 லட்ச ரூபாயை தனது பேக்கில் வைத்திருந்தார். இந்நிலையில், இவர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர் நைசாக அவர் பேக்கில் வைத்திருந்த 2.10 லட்ச ரூபாயை திருடி சென்றுவிட்டார். போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு