முற்றுகை போராட்டம்

 

மண்டபம், மார்ச் 21: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள். வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு அனைத்து வசதிகளும் இருந்தும் கூடுதலான மருத்துவர்கள் இல்லை. இதனால் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ராமேஸ்வரம் நகர் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமை வகித்தார்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது