போதைப்பொருள் விவகாரம்: நடிகை அனன்யா பாண்டே நாளையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

மும்பை: ஆர்யன் கான் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனன்யா பாண்டே நாளையும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நடிகை அனன்யா பாண்டேவிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்….

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு