நாமக்கல், மார்ச் 26: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கட்சியினர், வாகன அனுமதி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோருபவர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பாக, அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.