புதுச்சேரியில் செயின் பறிப்பு வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் செயின் பறிப்பு வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞர் அபிமன்யு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த அபிமன்யு, புளியந்தோப்பில் மறைந்து இருந்தபோது பிடிபட்டார். …

Related posts

சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு

பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது