பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன் வெட்டி கொலை

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன்(32) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி மகாராஜனின் உடலை கைப்பற்றி வைப்பூர் காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்தனர். …

Related posts

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது: உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்

முகப்பேரில் 17 சவரன் கொள்ளையில் கோவையில் 3 கொள்ளையர் கைது

சென்னையில் உபா சட்டத்தின் கீழ் கைதானவரிடம் போலீஸ் விசாரணை..!!