நெல்லையில் 6 மாத கைக்குழந்தையை கடத்தியவர் கைது: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் 6 மாத கைக்குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்பாக்குடியை சேர்ந்த கார்த்திக்- இசக்கியம்மாள் தம்பதியின் குழந்தை பிரியங்காவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  …

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது