நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு ஜூலை 1 முதல் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்தது. பிளாஸ்டிக்கால் ஆன கொடிகள், மிட்டாய் குச்சி, தட்டு, கப், டிரே உற்பத்தி செய்ய, விற்க தடை விதிக்கப்பட்டது. …

Related posts

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்