நரிப்பையூரில் நாளை மின்தடை

 

சாயல்குடி, ஜூன் 20: கடலாடி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை சாயல்குடி பேரூராட்சி பகுதி கடுகுசந்தை சத்திரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் மற்றும் கடலாடி, மீனங்குடி, புனவாசல், ஒருவனேந்தல், ஏனாதி, குமாரக்குறிச்சி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு மின்சார நிறுத்தம் செய்யப்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்