நபிகள் நாயகம் குறித்து அவதூறுகருத்து தெரிவித்த நுபுர்சர்மா மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு

டெல்லி: நபிகள் நாயகம் குறித்து அவதூறுகருத்து தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிரா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் டெல்லியில் நுபுர்சர்மா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. …

Related posts

மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல் எல்.முருகன் வரை..! யார் யாருக்கு எந்த இலாகாக்கள் ஒதுக்கீடு.? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!

ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!